மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு
மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட் டு வருவதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா். சவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீட்டு திட்டத்திலுள்ள ஒருவர் தனது காணியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கிணறு ஒன்றை அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது மனித எச்ச ங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. … Continue reading மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed